Regularization of Temporary Employees after 5 Years
தற்காலிகப் பணியாளர் பணி நிரந்தரம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருடப் பணி அனுபவம் பெற்றதும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
Manifesto Summary (English)
Temporary employees, including teachers and nurses, appointed on a contract basis in government services will be regularized as permanent employees after completing 5 years of work experience.