Porul

Expedite Relief for Families of Missing Fishermen

காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு விரைவான நிவாரணம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி ஒரு மீனவர் கடலில் காணாமல் போனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகே அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அதன்பிறகே, அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இந்தநிலையை மாற்றி, ஒரு மீனவர் காணாமல் போனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

The current rule of declaring a missing fisherman dead after 7 years and then providing relief will be changed. If a fisherman goes missing, their family will receive due relief within six months.