Porul

Expedite Compensation for Families of Missing Fishermen within Six Months

காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு ஆறு மாதங்களுக்குள் இழப்பீடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி ஒரு மீனவர் கடலில் காணாமல் போனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகே அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அதன்பிறகே, அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இந்தநிலையை மாற்றி, ஒரு மீனவர் காணாமல் போனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

The current 7-year waiting period for declaring a missing fisherman dead and providing compensation will be reduced. Families of missing fishermen will receive due compensation within six months.