Establishment of Government Employee Welfare Board
அரசு ஊழியர் நல வாரியம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அரசு, போலீஸ் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் ரூ.5,000 கோடி ஒதுக்கீட்டுடன் அரசு ஊழியர் நல வாரியம் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A Government Employee Welfare Board will be established with an allocation of Rs. 5,000 crore to protect the rights and ensure the welfare of all government employees, including police personnel, school teachers, and college professors.