Comprehensive Anti-Drug Measures and Rehabilitation
போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான விரிவான நடவடிக்கைகள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும். இதன்மூலம், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு போதைப் பொருள் பயன்பாடு அறவே நீக்கப்படும். போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் போதை எதிர்ப்பு மன்றம் அமைக்கப்படும். த.வெ.க. அரசு போதையிலிருந்து மீள்பவர்களுக்கு உதவ “மறுவாழ்வு நிதி” உருவாக்கும். மேலும், போதையை ஒழிக்கும் கிராமங்களுக்கு அரசின் மதிப்பீடு சான்றிதழோடு ரூ. 10 லட்சம் கட்டமைப்பு திட்டங்களுக்காகச் சிறப்பு நிதி வழங்கப்படும்.
Manifesto Summary (English)
A special anti-drug task force under the Chief Minister's direct supervision will be formed to eliminate drug use on a war footing. Drug sellers will be arrested and detained under the Goondas Act. Anti-drug clubs will be established in every school. A 'Rehabilitation Fund' will be created for those recovering from addiction. Villages that eliminate drugs will receive a special fund of Rs. 10 lakhs for infrastructure projects, along with a government certificate.